×

தெலுங்கானா முன்னாள் முதல்வரும் பிஆர்எஸ் தலைவருமான சந்திரசேகர் ராவ் 2 நாட்கள் பிரச்சாரம் செய்ய தடை

ஹைதராபாத்: தெலுங்கானா முன்னாள் முதல்வரும் பிஆர்எஸ் தலைவருமான சந்திரசேகர் ராவ் 2 நாட்கள் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணி முதல் 48 மணி நேரத்துக்கு பிரச்சாரம் செய்யக் கூடாது என தேர்தல் ஆணையம் தடை விதித்தது. காங்கிரஸ் கட்சி மற்றும் தலைவர்கள் குறித்து அவதூறாக பேசியதால் கே.சி.ஆர். பிரச்சாரம் செய்ய தடை விதித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

The post தெலுங்கானா முன்னாள் முதல்வரும் பிஆர்எஸ் தலைவருமான சந்திரசேகர் ராவ் 2 நாட்கள் பிரச்சாரம் செய்ய தடை appeared first on Dinakaran.

Tags : Telangana ,PRS ,Chandrashekar Rao ,Hyderabad ,Election Commission ,Dinakaran ,
× RELATED தெலுங்கானா முன்னாள் முதல்வரும்...